முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரித்தானிய மன்னன்

தமது தாயாரான மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் (Queen Elizabeth II ) ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ‘விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்’ சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் (King Charles III) தெரிவித்துள்ளார். இரண்டாவது எலிசபெத் (Queen Elizabeth II ) காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ் (King Charles III) , முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார். ‘ என் அன்புக்குரிய தாய் – எனக்கும் எனது குடும்பத்தினர் … Continue reading முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரித்தானிய மன்னன்